சுயநிறைவுக்குக் கிளர்ச்சி அவசியம். ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் அழுகுரலே அது தன்னைச் சூழ்ந்திருக்கும் பந்தத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சியாகும் .
— Nethaji Subash Chandrabose
வணக்கம். வருகின்ற 2026-சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில், நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடுவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம், 3 மாநிலங்களுக்கும் பொதுச்சின்னமாக, “பேனா முனை” (ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை) சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடாளும் மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. அனைவரும், முழு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஜெ.அக்னி செல்வராசு,
நிறுவனர் &
தேசியத் தலைவர்,
நாடாளும் மக்கள் கட்சி.
